- Details
தமிழ் பொது வேட்பாளர் திரு.பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு இலங்கை தேர்தல் ஆணையம் இன்று பச்சைக்கொடி காட்டியுள்ளது. எமது செய்தியாளர் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது வேட்புமனுவை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதாகவும், வேட்பு மனுவில் கோரியபடி சங்கு தனது சின்னமாக ஒதுக்கப்பட்டதாகவும் மகிழ்ச்சி பொங்கும் குரலில் திரு.அரியநேத்திரன் உறுதிப்படுத்தினார்.
- Details
தமிழர் குடிசார் அமைப்புகள் மற்றும் பெரும்பாலான தமிழ் கட்சிகள் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பொது வேட்பாளராக ப.அரியநேத்திரனை களமிறக்கியுள்ளன.